தினம் தினம்

தினம் தினம்:01/06/2011
இன்றைக்கு புதன் கிழமை.முந்தைய இரவின் பாரத்தில் இருந்து இன்னமும் வெளிவரவில்லை நான்.என்றபோதும் என் மனம் அறிந்த வகையில்
நான் சரியாகத் தான் இருக்கிறேன்.நண்பரே...என்னை மன்னியும்....உங்கள் மீதான் பொறுமையிழந்துவிட்டேன் நான்.பாவனைகளில் கழியும்
வாழ்க்கையை முற்றிலுமாக வெறுக்கிறேன்.
             உம்மை மன்னிக்காமலிருப்பதற்கு என்னை மன்னியுங்கள் நண்பரே
அன்புடன்
ஆத்மார்த்தி